542
திருச்சி அருகே நவலூர் குட்டப்பட்டு பகுதியில் பேக்கரி உரிமையாளரை போலீசார் தாக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், அதில் தொடர்புள்ள தலைமைக் காவலர் கார்த்தியை ஆயுதப்படைக்கு மாற்றி மாவ...

455
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே சாலையில் நடந்து சென்ற ஆயுதப்படை பெண் காவலர் சுபப்பிரியா என்பவர் மீது பின்னால் வந்த டூவீலர் மோதியதால் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில...

303
திருப்பூர், திருமுருகன்பூண்டி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ மருதப்பபாண்டியன் மற்றும் ஆயுதப்படை காவலர் குணசுதன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணிய...

222
கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள்  நடும்  விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் துணை ஆணையர் சரவணன் ஆகிய கலந்து க...

397
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே லஞ்சம் வாங்கிய ரோந்து போலீசாருடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியான நிலையில், 2 சார்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 6 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட...

475
கோயம்புத்தூர் மாநகர ஆயுதப்படை மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் போலீசாரின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில், யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன. காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற...

685
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பொடார் ஏரியில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக ஆயுதப்படை காவலர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த பிரபாகரன் என்ற ...



BIG STORY